Friday 23 September 2016

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்

படம் : குடியிருந்த கோயில்
இசை :விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா



ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
ஏ..ஏ..ஹேய்….ஏ..ஏ..ஹேய்….ஹேய்…..
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…
ஆ..ஹா..ஹோய்……ஆ..ஹா…ஹோய்…ஆ..ஹா..ஹோய்….
செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…
மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே..

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு..
ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு..
ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு…

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்… 

No comments:

Post a Comment