Movie : Manaalane mangayin bhagyam
music : Adi narayana rao
singer : Susheela p
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே….
எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை ? சமயமிதானா (2)
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே…..
காதலினாலே கானத்தினாலே
காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே…
music : Adi narayana rao
singer : Susheela p
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே….
எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை ? சமயமிதானா (2)
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே…..
காதலினாலே கானத்தினாலே
காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே…
இசையும் ராகமும் பொருளும் கச்சிதமாக பொருந்நியுள்ளன.சங்கீத னுட்பம் சரளமாக சிதறும் பாடல்.
ReplyDeleteசுசீலா அம்மாவின் குரல் அழைக்காதே....எனக்கெஞ்சி கொஞ்சி அஞ்சிப் பாடும் அற்புதம்! அஞ்சலி அம்மாவின் நடிப்பில் அசலாய் பொருந்தி இருப்பது அதிசயம்!
ReplyDelete