Sunday 25 September 2016

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

திரைப்படம்: சரஸ்வதி சபதம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன் 

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

Friday 23 September 2016

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

    படம : அடுத்த வீடு பெண்
    இசை: ஆதி நாராயண ராவ்
    பாடல் : T.N. ரமையாஹ் தாஸ்
    பாடியவர் : P.B.Srinivas


    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    காதலே கேட்டு கேட்டு கொள்ளாதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே)

    பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
    பக்தன் உள்ளம் நிதம் ஏங்கி வாடுதே
    ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
    என் அன்னமே, உன் பின்னல் ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே (கண்ணாலே)

    பதுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வழியிலே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ

கடவுள் அமைத்து வைத்த...

படம் - அவள் ஒரு தொடர்கதை
பாடியவர் -S .P. பாலசுப்ரமணியம்
இசை - M.S. விஸ்வநாதன்


கடவுள் அமைத்து வைத்த மேடை -
இணைக்கும் கல்யாணம் மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி
வைத்தானே தேவன் அன்று
(கடவுள்)
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண்கிளி அதனிடம் ஆண்கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே ...ஆருயிரே ...என் அத்தான்
(கடவுள்)
கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில்
சீர் கொண்டு வந்ததம்மா
தேன் மொழி மங்கையர்
யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள்
பல்லாங்கு பாடுதம்மா
(கடவுள் )
கன்றோடு பசு இன்று கல்யாணப் பெண் பார்த்து
வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வெண்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள்
ஆங்கிலம் பாடுதம்மா ?????
(kadavul)
ஒரு கிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து
உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை
உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது
அப்போது புரிந்ததம்மா - அது
எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான்
இப்போது தெரிந்ததம்மா
(கடவுள்) 

கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து....

திரைப்படம்:ரிக்க்ஷாக்காரன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை சேரும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ
ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போடுதோ
அதை நான் வாங்க அவள் நாணம் தடை போடுதோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தாள் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து 

ஓராயிரம் பார்வையிலே......

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்


நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே) 

ஓடி ஓடி உழைக்கணும்

படம்:நல்ல நேரம்
இசை: K.V.மகாதேவன்
பாடல் : வாலி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
அங்கொண்ணு சொல்லுறதை கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவை பாரு ஐயாவை கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்ப் போடு.

ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் .. நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ… 

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

    படம் : இளமை ஊஞ்சலாடுது
    பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    ________________________________

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்


    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன


    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


    ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
    ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர


    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிறேண்டிலும் ஒரே லயம்
    இரவும் பகலும் இசை முழங்க


    ஒரே நாள் ……..
    உன்னை நான் ……….
    நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஊஞ்சலாடுது …
    அஹ அஹ அஹ ஆஹா

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

படம் : தெய்வ தாய்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் : வாலி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
ல ல லல்ல ல ல லல்ல ல ல லா

கோடி மின்னல் போலே ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலே ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தல் தீயோடு பஞ்சை சேர்த்தல்
இன்று காதல் ஏக்கம் தண்டால் சென்றால்
நாளை என் செய்வாளோ (ஒரு பெண்ணை)

கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
நிலவில் அதுவும் குறையாது
என்னோடு தன்னை சேர்த்தால்...தன்னோடு என்னை சேர்த்தல்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றால்
நாளை என் செய்வாளோ (ஒரு பெண்ணை) 

ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்கிறா

படம்: மாட்டுக்காரவேலன்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்

ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா
((ஒரு பக்கம்))

காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது
((ஒரு பக்கம்)) 

ஒ....ரசிக்கும் சீமானே

படம் : பராசக்தி
இசை : சுதர்சனம்
பாடல் : அனல்தங்கே
பாடியவர் : M . S .ராஜேஸ்வரி


ஒ....ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரியோம்

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்

கற்சிலையின் சித்திரம் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா)

வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்!!!

தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ.....ரசிக்கும் சீமானே வா) 

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

படம்: பாசமலர்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…… 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

    படம்:  மலை கள்ளன்
    இசை : S.M. சுப்பையாஹ் நாய்டு
    பாடல் : TN. ராமையாஹ் தாஸ்
    பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
    (எத்தனைக்)

    சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனைக்)

    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) -
    கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
    கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) -
    குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
    இன்னும்(எத்தனைக்)

    ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) -
    அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
    கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
    கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
    இன்னும்(எத்தனைக்)

எங்கிருந்தாலும் வாழ்க.. உன் இதயம் அமைதியில் வாழ்க

பாடியவர்: ஏ.எல்.ராகவன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க

உன்னைத் தொட்ட தென்றல் இன்று

படம்: தலைவாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா..
(உன்னைத் தொட்ட..)

தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்பு செய்தி தந்தாயே
தலைப்பு செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பெயரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னை கண்டு பேசும்போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேக்கிறேன்
(உன்னைத் தொட்ட..)

உன்னை எண்ணி எண்ணி நீ மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னை கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
நீ பார்வையும் காதலும் பழக்கத்தின்
கோர்தலும் சொல்லவில்லையே
(உன்னைத் தொட்ட..)

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

படம் : புதிய பறவை
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் : பி. சுஷீலா

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோண்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும் 

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

    படம் : வேட்டைக்காரன்
    இசை : K.V.மகாதேவன்
    பாடல் : கண்ணதாசன்
    பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்

    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்
    (உன்னை)

    மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா
    தன்னை தானும் அறிந்து கொண்டு
    ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
    (உன்னை)

    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

உன் கண்ணில் நீர் வழிந்தால்

படம் :வியட்நாம் வீடு
இசை :M.S.விஸ்வநாதன்
பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடிப்பை
அதில் என் இன்னல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன i பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும் 

உறவுகள் தொடர்கதை...

Movie: Aval Appadithaan

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..
வளர்;கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே.. 

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா

படம்:  Alibabavum 40 thirudargalum
இசை: Dakshinamurthy s
பாடியவர்: Gantasala



உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நறச்சி போன பின்னாலே …
மீச நறச்சி போன பின்னலே
ஆசை நறச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து
ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா 

உலகம் பிறந்தது எனக்காக....

    படம் : பாசம்
    இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடல் : கண்ணதாசன்
    பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்



    உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
    கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நான் அறிவேன்
    என்னை அவனே தான் அறிவான்

    தவழும் நிலவாம் தங்கரதம்
    தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
    கொண்டது எனது அரசாங்கம்

    எல்லாம் எனக்குள் இருந்தாலும்
    என்னை தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில்
    அவளே என்றும் என் தெய்வம்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்

படம் :  நவராத்திரி
இசை : K.V. மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்



இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் 

இயற்கை என்னும் இளைய கன்னி

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளனீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை) 

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு

படம் : பாரத விலாஸ்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகர் : டி.எம்.எஸ். , பி.எஸ்.வீரமணி , எல்.ஆர்.ஈஸ்வரி



இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..

ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு

படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…

ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் கிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்…………. 

இந்த புன்னகை என்ன விலை

திரைப் படம் : தெய்வத் தாய்
இசை அமைப்பு : விஸ்வநாதன் - ராமமுர்த்தி
பாடகர் : டி.எம்.சௌந்தராஜன் - பி.சுசிலா



m : இந்த புன்னகை என்ன விலை
f : என் இதயம் சொன்ன விலை
m : இவள் கன்னங்கள் என்ன விலை
f : இந்த கைகள் தந்த விலை
m : இந்த புன்னகை என்ன விலை
f : என் இதயம் சொன்ன விலை

f : எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் தூங்கிடுமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுகள் பாடும் வழக்கமுண்டோ
m : இந்த புன்னகை என்ன விலை
f : என் இதயம் சொன்ன விலை

m : எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்
f : அழகே அருகே வர வேண்டும்
m : இந்த புன்னகை என்ன விலை
f : என் இதயம் சொன்ன விலை

m : கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தின் காதலை வாழ வைத்தாய்
f : இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதல் மூடிய வார்த்தையில் மௌனம்
இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
இதை உன்னிடமெ தான் படித்தேன்
m : எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
f : அழகே அருகே வர வேண்டும்
m : இந்த புன்னகை என்ன விலை
f : என் இதயம் சொன்ன விலை
m : இவள் கன்னங்கள் என்ன விலை
f : இந்த கைகள் தந்த விலை
m : இந்த புன்னகை என்ன விலை
f : என் இதயம் சொன்ன விலை 

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

படம்: இருவர் உள்ளம்.
இசை : K.v.மகாதேவன்.
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்.
பாடியவர்: பி.சுசீலா.



இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
பாடுமா

(இதய வீணை தூங்கும் போது...)

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா 

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

படம் : புதிய பறவை
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் : டி.எம். சௌந்தராஜன்



ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையை கொடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

திருமணம் என்றதும் அடக்கம்
கண்கள் திரந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் 

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்................

படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர் - பி. சுசீலா



ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழுதினிலேஎன் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் 

ஆதி மனிதன் காதலுக்குபின்

படம் : பலே பாண்டியா
இசை - விஸ்வநாதன் - ராமமுர்த்தி
பாடகர் : பி.பி.ஸ்ரீனிவாசன் - ஜமுனா ராணி



ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்

கண்ணிலே கண்ண்டதும் எண்ணமே மாறினேன்
காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்
கண்ணிலே கண்ண்டதும் எண்ணமே மாறினேன்
காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்
அன்று அன்னத்திடம் தமயந்தி தூதுவிட்டாள்
இன்று அண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்
அன்த காதல் காதலா
இந்த காதல் காதலா

……….ஆதி மனிதன் ………….

ஊரை விட்டு ஓடி வந்த காதல்
இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல்
இது காவியத்தில் இல்லாத காதல்
பேரை மட்டும் கேட்டு வந்த காதல்
கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல்
இது உலகத்தில் இல்லாத காதல்
இது தேவருக்கும் மூவருக்கும் சொந்த காதல்
வெரும் மானிடர்க்கு தோன்றாது இந்த காதல்
இந்த காதல் காதலா
அன்த காதல் காதலா

………..ஆதி மனிதன்…………… 

'ஆத்துக்குள்ளே ஏலேலோ அத்திமரம் - அகிலகிலா

'ஆத்துக்குள்ளே ஏலேலோ
அத்திமரம் - அகிலகிலா
அத்திமரம் - அகிலகிலா

அளவு பாத்து ஏலேலோ
அறுக்கித் தள்ளு - அகிலகிலா
அறுக்கித் தள்ளு - அகிலகிலா

குளத்துக்குள்ளே ஏலேலோ
கொய்யாமரம் - அகிலகிலா
கொத்தித் தள்ளு - அகிலகிலா

சேத்துக்குள்ளே ஏலேலோ
செம்பகப்பூ - அகிலகிலா
செம்பகப்பூ - அகிலகிலா

செம்மையாக ஏலேலோ
சேத்தெடுக்க - அகிலகிலா
சேத்தெடுக்க - அகிலகிலா

நாத்துக்குள்ளே ஏலேலோ
நச்சுப் புல்லு - அகிலகிலா
நச்சுப் புல்லு - அகிலகிலா

நச்சுப் புல்லை ஏலேலோ
நறுக்கித் தள்ளு - அகிலகிலா
நறுக்கித் தள்ளு - அகிலகிலா'

ஆணி முத்து வாங்கி வந்ததேன்

படம் : பாமா விஜயம்
இசை : மெல்லிசை மன்னர்
பாடல் : கவியரசு
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, p .சுஷீலா, l .r .ஈஸ்வரி



ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே


நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ - அடியோ
ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே




எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்த கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்த கள்ளத்தனத்தினில் வந்ததடி
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மூம் முத்து
நால் முத்து
அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே
ஒ......ஒ.....ஹோ
ஆ....ஆ....ஹா.....

மாமன் மக்கள் தேடிய செல்வங்ககள் யாருக்கடி
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்ககள் ஊருக்கடி
கையில் உள்ளதை கொண்டிங்கு வாழ்வதிலே

இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
கையில் உள்ளதை கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நல்லதுக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நல்லதுக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு
பிள்ளைக்கு
ஊருக்கு
நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஒ......ஒ.....ஹோ
ஆ....ஆ....ஹா.....


ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..... 

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்

படம் : குடியிருந்த கோயில்
இசை :விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா



ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
ஏ..ஏ..ஹேய்….ஏ..ஏ..ஹேய்….ஹேய்…..
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..
செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…
ஆ..ஹா..ஹோய்……ஆ..ஹா…ஹோய்…ஆ..ஹா..ஹோய்….
செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…
மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே..

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
ம்ம்..ம்ம்…….ம்ம்..ம்ம்…….ம்ம்…ம்ம்……ஹோய்…
விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு..
ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு..
ஆஹா..ஹோய்…ஆஹா..ஹோய்….ஆஹா..ஹோய்…
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு…

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்..
ஸ்ஸ்ஹா…. ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஸ்ஸ்ஹா…ஹோய்…..
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்… 

ஆசையினாலே மனம்

MOVIE : KALYANA PARISU
SINGERS : AM RAJA & P SUSHEELA.



ஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )
அஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே
அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே
வேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )
வாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )
ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்

ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே
இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே
தேடி வந்த ஒரு துணை ( ஓஹ்ஹோஹோ )
சிரிக்குது மயக்குது எனை ( ஆஹ்ஹ ஹா )
மூடி மூடி வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை ( Really? )

ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் 

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டுப் புண்ணான கண்னங்களே
ல லா...

ஆண்:
தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள்,போதாதென்றாள்...

அனுபவம்...

பெண்:
கண் என்ன கண் என்று அருகினில் அவன் வந்தான்
ஆஹா பெண் என்ன பெண் என்று என்னென்ன கதை சொன்னான்
இது மாறாதென்றான் இனி நீயே என்றான்
கண்ணில் பார்வை தந்தான் துணை நானே என்றான், நானே என்றான்...

அனுபவம்...

ஆண்:
சிங்கார தேர் போலே குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சிற்றாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றாள் நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம்...

பெண்:
பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்தம்மா
ஆஹா மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை, பிரிவும் இல்லை...

அனுபவம்...

அன்றொரு நாள் இதே நிலவில்

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா



அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே 

அழைக்காதே நினைக்காதே

Movie : Manaalane mangayin bhagyam
music : Adi narayana rao
singer : Susheela p



அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே….

எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை ? சமயமிதானா (2)
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே…..

காதலினாலே கானத்தினாலே
காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே… 

அழகே வா... அருகே வா...

படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964



அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..

அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா..

ஒரு மொழியறியாத பறவைகளும்
இன்ப வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்.
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே

அழகிய தமிழ்மகள் இவள்...

படம் : ரிக்க்ஷாகாரன்
இசை : M.S.V
பாடல் : வாலி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா



ஆணிப்பொன் தேர்கொண்டு
மாணிக்கச் சிலையென்றுவந்தாய் நின்றாய் இங்கே....
காணிக்கைப் பொருளாகும் காதல் என் உயிராகும்
நெஞ்சை தந்தேன் அங்கே...


அழகிய தமிழ்மகள் இவள் -
இருவிழிகளில் எழுதிய மடல் -
மெல்லமொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்
(அழகிய)


வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
நீலவிழிப் பந்தல் நீயிருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூதுவிடும் ஜாடை


இளமையில் இனியது சுகம் -
இதைப்பெறுவதில் பலவித ரகம் -
இந்தஅனுபவம் தனியரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்
(அழகிய)


பாலில் விழும் பழம் எனும்
போதை பெறும் இளம் மனம்
அள்ளத்தான் அள்ளிக் கொள்ளத்தான்.
.காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
மெல்லத்தான் நெஞ்சைக் கிள்ளத்தான்


கொடியிடை விளைவது கனி - அந்த
கனியிடை விளைவது சுவம் -
அந்தசுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்
(அழகிய)


பாவை உனை நினக்கையில்.
.பாடல் பெறும் கவிக்குயில்
பக்கம் வா.. இன்னும் பக்கம் வா
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ.
.இன்னும் நான் சொல்ல.
..இன்னும் நான் சொல்ல.. வெட்கம்தான்....


மழை தரும் முகிலென குழல் -
நல்லஇசை தரும் குழலென குரல் -
உயிர்ச்சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல பறித்தேன்
(அழகிய)

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...

படம் : பெரிய இடத்து பெண்
இசை : M.S.V , ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா



அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

யானை இடம் நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான் ?
மனிதனுக்கு என்ன வைத்தான்
( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...) 

அவளுக்கென்ன அழகிய முகம்

    MOVIE : SERVER SUNDRAM
    MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
    SINGERS : L R ESWARI & TMS



    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

    ஹோ.. அழகு ஒரு MAGIC TOUCH
    ஹோ… ஆசை ஒரு காதல் SWITCH
    ஓ..ஓ…. ஹோ…
    அழகு ஒரு மகிc டொஉச்
    ஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச்
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    வா வா என்பதை விழியில் சொன்னாள்
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

    அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
    அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
    அவன் அள்ளி எடுத்தான் கையோடு
    அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
    கனிவோடு…

    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

    சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
    சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
    சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
    சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
    பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
    பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)
    பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
    பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)

    ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….
    ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா

மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி

படம் :அவளுக்கென்று ஒரு மனம்
பாடகர்கள் : SPB,PS
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : MSV
நடிப்பு : ஜெமினி , காஞ்சனா



மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ அடிமை i நான் உன் ராணி

(மங்கையரில்)

மையோடு கொஞ்சம் போய் பேசும் கண்கள்
கையேடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்விகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பட வந்தேன் ஆனந்தப் பட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ ஞானம் மெல்லத் தடை போடா

(மங்கையரில்)

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நுறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் திரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே நானும் கொஞ்சம் கவிபாட

(மங்கையரில்)

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்



டி.எம. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

படம் - ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா



டி.எம்.எஸ்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்.
ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

(இருவரும்)
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் 

அமுதைப் பொழியும் நிலவே

திரைப்படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கல்யாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா



அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ? 

அந்தி நேரத் தென்றல் காற்று

அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

அந்த மானைப் பாருங்கள் அழகு

திரைப்படம் - அந்தமான் காதலி
இசையமைப்பாளர் -எம்.எஸ்.விஸ்வநாதன்



   பெ: அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
    தீவில் பெண் தூவும் பன்னீர்
    அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    ஆண்: இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
    நீரில் ஆடும் அலைகள்
    இந்தமேகக் கூந்தல் கலைகள்-கடல்
    நீரில் ஆடும் அலைகள்
    உந்தன் மோக ராக நாதம்-இந்த
    ஏழை பாடும் வேதம்!
    அந்தமானும் உன்போல அழகு! இளம்
    பாவை உன்னோடு உறவு அந்த
    தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
    காதல் பெண் தூவும் பன்னீர்

    பெ: அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    பின்னணி இசை2: 10+8
    சரணம் 1 :
    பெ: நல்ல பூவும் தேனும் திரண்டு-சுகம்
    பொங்கும் உள்ளங்கள் இரண்டு-இது
    ராஜ யோக சொர்க்கம்-இனி
    பேச என்னங்கே வெட்கம்?
    அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
    பாவை என்னோடு உறவு!
    ஆ: இது ஏக்கம் தீர்க்கும் தனிமை-என்ன
    இன்பம் அம்மா உன் இளமை-இந்த
    தேவி மேனி மஞ்சள்-நான்
    தேடி ஆடும் ஊஞ்சல்
    பெ: உங்கள் கைகள் என்ற சிறையில்-வரும்
    கால காலங்கள் வரையில்-நான்
    வாழவேண்டும் உலகில்-அந்த
    மானைப்போல அருகில்!
    அந்த மானைப் பாருங்கள் அழகு!
    ஆ : ஆ...........( ஆலாபனை )
    பெ: இளம் பாவை என்னோடு உறவு
    ஆ : ஆ...........( ஆலாபனை )

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

படம் : ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)
இசை : விசுவநாதன் - ராமமூர்த்தி
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
பாடல் : கண்ணதாசன்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

………..அதோ அந்த பறவைபோல……………..

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

……….அதோ அந்த பறவை போல……… 

அதிசய ராகம் ஆனந்த ராகம்

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்



அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

படம் : பலே பாண்டியா
இசை - விஸ்வநாதன் - ராமமுர்த்தி
பாடகர் : பி.சுசீலா



அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ..
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மதுளங்காய் ஆனாலும் எனுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

ஓஓ…ஓ.ஓ.ஓ.. ஆ..ஆ..ஆ.ஆ…
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
னீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூடுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ 

அடிக்கிற கை தான் அணைக்கும்

திரைப் படம் : வண்ணக்கிளி
பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் , பி .சுசிலா
இசை : கே .வி .மகாதேவன்
நடிப்பு : மனோகர்



தி .லோ : அடிக்கிற கை தான் அணைக்கும் ..ஏய் . .பாட்ரி ..
சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
தி .லோ : அணைக்கிற கை தான் அடிக்கும்
சுசிலா : அணைக்கிற கை தான் அடிக்கும்
தி .லோ : இனிக்கிற வாழ்வே கசக்கும்
சுசிலா : இனிக்கிற வாழ்வே கசக்கும்
தி .லோ : கசக்கிற வாழ்வே இனிக்கும் .. ம்ம் ..பாட்ரி ..
சுசிலா : கசக்கிற வாழ்வே இனிக்கும்

சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

தி .லோ : புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
சுசிலா : புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
தி .லோ : இருளுக்குப் பின் வரும் ஜோதி
இது தான் இயற்கையின் நியதி
சுசிலா : இருளுக்குப் பின் வரும் ஜோதி
இது தான் இயற்கையின் நியதி

அடிக்கிற கை தான் அணைக்கும்
தி .லோ : பலே
சுசிலா : அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

தி .லோ : இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
சுசிலா : இறைக்கிற உற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்

தி .லோ : விதைக்கிற விதை தான் முளைக்கும்
இது தான் இயற்கையின் நியதி
சுசிலா : விதைக்கிற விதை தான் முளைக்கும்
இது தான் இயற்கையின் நியதி
இது தான் இயற்கையின் நியதி

சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
தி .லோ : சபாஷ்
சுசிலா : அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும்

சுசிலா : அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கை தான் அணைக்கும் 

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு...

    Movie : Pattikkada pattanama
    Music : M.S.V
    Singer : T.M.S.


    (அடி ராக்கு என் மூக்கு என் கன்னு என் பல்லு என் ராஜாயீ.. )

    அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
    என் நெஞ்சி குலுங்குதடி
    சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
    மச்சானை இழுக்குதடி
    அடி என்னடி ராக்கு….

    அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுதுக்கு பொருத்தமடி (2)
    அம்மூரு மீனட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி (2)
    சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கைய்யாலே கட்டி விடவா
    என் அத்த அவ பெத்த என் சொத்தே
    அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ

    …………அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு………..

    தெய்வாணை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடீ (2)
    சிங்கார மதுரையின் வெள்ளையம்ம கதை தினம் தினம் நடக்குதடி (2)
    அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன் ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
    என் கண்ணு என் பல்லு என் மூக்கு என் ராஜாயீ
    கல்யாண வைபோகமே..

    அட பீ பீ பீ டும் டும் டும் …

அச்சம் என்பது மடமையடா...

படம் : மன்னாதி மன்னன்
இசை : M.s.v, ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்)

கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) 

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு....

திரைப்படம்:ரிக்க்ஷாக்காரன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்:வாலி
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்



அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது


வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
(அங்கே சிரிப்பவர்கள் )


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
(அங்கே சிரிப்பவர்கள் )


தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
(அங்கே சிரிப்பவர்கள் ) 

Thursday 22 September 2016

விநாயகர் துதி

விநாயகர் துதி
 

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !!

ஓம் ஸமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: