Friday 23 September 2016

ஆதி மனிதன் காதலுக்குபின்

படம் : பலே பாண்டியா
இசை - விஸ்வநாதன் - ராமமுர்த்தி
பாடகர் : பி.பி.ஸ்ரீனிவாசன் - ஜமுனா ராணி



ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்

கண்ணிலே கண்ண்டதும் எண்ணமே மாறினேன்
காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்
கண்ணிலே கண்ண்டதும் எண்ணமே மாறினேன்
காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்
அன்று அன்னத்திடம் தமயந்தி தூதுவிட்டாள்
இன்று அண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்
அன்த காதல் காதலா
இந்த காதல் காதலா

……….ஆதி மனிதன் ………….

ஊரை விட்டு ஓடி வந்த காதல்
இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல்
இது காவியத்தில் இல்லாத காதல்
பேரை மட்டும் கேட்டு வந்த காதல்
கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல்
இது உலகத்தில் இல்லாத காதல்
இது தேவருக்கும் மூவருக்கும் சொந்த காதல்
வெரும் மானிடர்க்கு தோன்றாது இந்த காதல்
இந்த காதல் காதலா
அன்த காதல் காதலா

………..ஆதி மனிதன்…………… 

No comments:

Post a Comment