MOVIE : SERVER SUNDRAM
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGERS : L R ESWARI & TMS
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஹோ.. அழகு ஒரு MAGIC TOUCH
ஹோ… ஆசை ஒரு காதல் SWITCH
ஓ..ஓ…. ஹோ…
அழகு ஒரு மகிc டொஉச்
ஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
கனிவோடு…
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)
பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)
ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….
ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGERS : L R ESWARI & TMS
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஹோ.. அழகு ஒரு MAGIC TOUCH
ஹோ… ஆசை ஒரு காதல் SWITCH
ஓ..ஓ…. ஹோ…
அழகு ஒரு மகிc டொஉச்
ஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
கனிவோடு…
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
சிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)
சிறு நடை என்பது ……..( பின்னழகு..)
பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)
பூவில் பிறந்தது………( கண்ணழகு..)
பொன்னில் விளைந்தது……..( பெண்ணழகு..)
ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….
ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா
No comments:
Post a Comment