Friday 23 September 2016

ஆணி முத்து வாங்கி வந்ததேன்

படம் : பாமா விஜயம்
இசை : மெல்லிசை மன்னர்
பாடல் : கவியரசு
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, p .சுஷீலா, l .r .ஈஸ்வரி



ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே


நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ - அடியோ
ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே




எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்த கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்த கள்ளத்தனத்தினில் வந்ததடி
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மூம் முத்து
நால் முத்து
அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆணி முத்து வாங்கி வந்ததேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்து பார்திதிருன்தேன் அழகு கைகளிலே
ஒ......ஒ.....ஹோ
ஆ....ஆ....ஹா.....

மாமன் மக்கள் தேடிய செல்வங்ககள் யாருக்கடி
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்ககள் ஊருக்கடி
கையில் உள்ளதை கொண்டிங்கு வாழ்வதிலே

இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
கையில் உள்ளதை கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நல்லதுக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நல்லதுக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு
பிள்ளைக்கு
ஊருக்கு
நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஒ......ஒ.....ஹோ
ஆ....ஆ....ஹா.....


ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..... 

No comments:

Post a Comment